பிற முஸ்லிம்களின் நலனில் அக்கரை கொள்ளல்Posted on : 2017-04-22Size: 7 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
21. 04. 2017 பிற முஸ்லிம்களின் நலனில் அக்கரை கொள்ளல் - எனும் தலைப்பில் அமீர் - ஜஸீம் மௌலவி - அவர்களால் புத்தளம் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு..
அயலவருடன் அழகிய முறையில் நடத்தல்Posted on : 2017-04-20Size: 4 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
16.. 04. 2017 அன்று ஈமானின் அம்சங்கள் - என்ற தொடர்பாடம் -அமீர், ஜஸீம் மௌலவி அவர்களால் ஏத்தாளை மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்றது.
இதில் :
01. தான் விரும்புவதை பிற முஸ்லிம்களுக்கும் விரும்புதல்.
02. அயலவர்களுடன் அழகிய முறையில் நடத்தல்.
03. சிரிப்பைக் குறைத்துக் கொள்ளல். போன்ற விடயங்கள் உபதேசிக்கப்பட்டன.
மண்ணறையில் மனிதனின் நிலைPosted on : 2017-04-20Size: 4 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி) Description :
14. 04. 2017 அன்று மண்ணறையில் மனிதனின் நிலை - என்ற தலைப்பில் ஷிஹாபுத்தீன் மௌலவி அவர்களால் புத்தளம் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நிகழ்த்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு..
கண்ணியத்திற்குரிய மாதங்கள் என்றால் என்ன Posted on : 2017-04-20Size: 8 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
07. 04. 2017 அன்று கண்ணியத்திற்குரிய மாதங்கள் என்றால் என்ன? என்ற தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் புத்தளம் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் ஆற்றப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
அல்குர்ஆனில் கூறப்படும் 4 கண்ணியத்திற்குரிய மாதங்கள் எச்ற வசனத்தை தவறாகப் புரிந்து தீவிரவாதப் போக்குடைய ISIS போன்றவர்கள் மார்க்கத்தை எவ்வாறு தவறானப் போக்கிற்கு இட்டுச் செல்கிறார்கள் என்பதனை இச்சொற்பொழிவு தெளிவுபடுத்துகின்றது.
மறுமைக்காக நாம் எதனை தயார் செய்து வைத்திருக்கிறோம்Posted on : 2017-04-20Size: 3 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி) Description :
17. 03. 2017 அன்று மறுமைக்காக நாம் எதனை தயார் செய்து வைத்திருக்கிறோம்? என்ற தலைப்பில் மௌலவி இஸ்லாஹ் அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
உபதேசங்களை விசுவாசிகள் செவிமடுப்பார்கள்Posted on : 2017-04-20Size: 6 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
31. 03. 2017 அன்று உபதேசங்களை விசுவாசிகள் செவிமடுப்பார்கள் என்ற தலைப்பில் அமீர் ஜஸீம் மௌலவி அவர்களால் ஏத்தாளை மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
பேணுதல் உள்ள மனிதனாகவும் போதும் என்ற மனதுடையவனாகவும் இருப்போம்.Posted on : 2017-04-20Size: 4 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
26. 03. 2017 அன்று பேணுதல் உள்ள மனிதனாகவும் போதும் என்ற மனதுடையவனாகவும் இருப்போம். என்ற நீண்ட ஹதீஸின் விளக்கம் ஏத்தாளை மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் அமீர் ஜஸீம் மௌலவி அவர்களால் நடாத்தப்பட்டது.
ஜாஹிலிய்யத் என்றால் என்ன?Posted on : 2017-04-20Size: 4 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
19. 03. 2017 ஜாஹிலிய்யத் என்றால் என்ன? என்ற தலைப்பில் உஸ்தார் மௌலவி உமர் அலி அவர்களால் ஏத்தாளை மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு.
ஜாஹிலிய்யத் என்பது ஒரு முஸ்லிமில் வருமா? வருமென்றால் இரண்டு வகையான ஜாஹிலிய்யத்துக்கள் இருக்கின்றனவா? போன்றவற்றிற்கான விளக்ங்கள் காணப்படுகின்றன.
நல்ல மனிதர் என்று சொல்லும் அளவுக்கு வாழ வேண்டும்Posted on : 2017-04-19Size: 7 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
03. 03. 2017 அன்று நல்ல மனிதர் என்று சொல்லும் அளவுக்கு வாழ வேண்டும்.என்ற தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் ஏத்தாளையில் ஆற்றப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
மறுமையில் மனிதனின் நிலைPosted on : 2017-04-19Size: 7 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
10. 03. 2017 அன்று மறுமையில் மனிதனின் நிலை எனும் தலைப்பில் அமீர், ஜஸீம் மௌலவி அவர்களினால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.