அருள் மறை அல்குர்ஆனிலிருந்து...

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ

அவர்கள் கருத்து முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள் உமது ரப் அருள் புரிந்தவர்களைத்தவிர
( அல்குர்ஆன் 11:118,119)

அண்ணல் நபியின் அமுத வாக்கிலிருந்து...

أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه

நான் இணையாளர்களின் இணையை விட்டும் தேவையற்றவன்.யார் ஒரு செயலை செய்து அதில் என்னுடன் இன்னொருவரை கூட்டாக்கினால் அவரையும் அவரது (ஷிர்க்)இணையையும் (கூலி கொடுக்காது) விட்டு விடுகின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூரினார்கள் .
(ஸஹீஹ் முஸ்லிம் 2289 )

சமீபத்திய பதிவுகள்
அல்லாஹ் தடுக்கும் மிக முக்கியமான 5 அம்சங்கள்!!!
Posted on : 2025-05-16 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
09/05/2025 Jummah Bayan in Eattalai Masjithul Muslimeen. மேலும் பார்க்க...
உழ்ஹிய்யா கொடுப்பதன் அவசியம்!!!
Posted on : 2025-05-04 Speach by : அஷ்ஷேஹ் ரைஸான் (இஸ்லாமி)
18/04/2025 Jummah Bayan in Eattalai Masjithul Muslimeen. மேலும் பார்க்க...
நபித்தோழர் அம்ர் இப்னு அபஸா!!!
Posted on : 2025-05-04 Speach by : அஷ்ஷேஹ் ரைஸான் (இஸ்லாமி)
30/04/2025 Weekly Bayan Event in Eattalai Masjithul Muslimeen. மேலும் பார்க்க...
மறுமை விசாரணையின் வடிவங்கள்!
Posted on : 2025-05-04 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
02/05/2025 Jummah Bayan in Puttalam Masjithul Muslimeen. மேலும் பார்க்க...
மறுமை விசாரணையின் வடிவங்கள்!
Posted on : 2025-05-04 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
02/05/2025 After Jummah Bayan in Puttalam Masjithul Muslimeen. மேலும் பார்க்க...
அஹ்ஸனுல் கலாமி கலாமுல்லாஹ் எனும் இறுதிஅத்தஹிய்யாத்தில் ஓதக் கூடிய வாசகம் ஸஹீஹானதே
Posted on : 2025-05-04
ஹுதைபா அல் யமானி என்ற நபித்தோழர் அறிவிக்கக் கூடிய குழப்பமான மற்றும் நல்ல காலங்கள் பற்றிய ஜமாஅதுல் முஸ்லிமீனின் கண்ணோட்டம்
Posted on : 2025-05-04
முனாபிக்களோடு ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்வது
Posted on : 2025-05-04
ஜும்ஆ - பயான் செய்யக் கூடியவர்கள் யார்
Posted on : 2025-05-04
முஸ்லிமான ஒருவரின் வாயிலிருந்துகுப்ரான வார்த்தைகள் கருத்தக்கள் வெளிப்படல்
Posted on : 2025-05-04